இரத்தம் இல்லாத பலி - பீகாரில் நடக்கும் வினோதம்... - வைரலாகும் வீடியோ
இரத்தம் இல்லாத பலி
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பீகாரில் உள்ள மாதா முண்டேஸ்வரி கோவில் உள்ளது. அந்த கோவிலில் அற்புதமான அதிசயம் நடக்கிறது.
அது என்னவென்றால், ஒவ்வொரு முறையும் இக்கோவிலில் ஆட்டை பலியிடும் போது, அந்த ஆடு சட்டென இறந்துவிடுமாம். ஆனால், பூசாரிகள் அதன் மேல் அரிசி போட்டு அழைத்த சில நிமிடத்தில் அந்த ஆடு மீண்டும் உயிர் பெற்று விடுகிறதாம்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் வழக்கம் போல் தங்களது கமெண்ட்களை செய்து வருகின்றனர்.
Bali without Blood
— Sheetal Chopra 🇮🇳 (@SheetalPronamo) November 11, 2022
A wonderful secret of Mata Mundeshwari Temple, Bihar is that when the goat is placed here for sacrifice,it becomes dead, but after a few moments when the priests invites it with rice it becomes alive again
Jai Mata Mundeshwari pic.twitter.com/YtBVh6u6GH