வெண்பாவை கைது செய்த போலீஸ் - ‘பாரதி கண்ணாம்மா’வில் பரபரப்பு
விஜய் டிவியில் ஒளிப்பரப்பப்பட்டு வரும் சீரியல்களில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்களின் வரவேற்பில் முதலிடத்தை தக்க வைத்து வருகிறது.
சாப்பாடு கூட சாப்பிடாமல் இருப்பார்கள். ஆனால், ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தொடரை பார்க்காமல் இல்லத்தரசிகள் இருக்கமாட்டார். அந்த அளவிற்கு இந்த சீரியல் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது.
தற்போது விஜய் டிவியில் ப்ரொமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரொமோவில் திருப்பு முனையாக வெண்பாவை போலீசார் அதிரடியாக கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு செல்கின்றனர். அப்போது, வெண்பாவின் தாய் அதிர்ச்சி அடைந்து வெண்பாவிடம் பேசுகிறார். உன்னை வெளியே எடுக்க வேண்டும் என்றால் பாரதியை நினைத்து கூட பார்க்கக்கூடாது. இனி.. பிடிவாதக்காரி என்றால், நான் அகம்பாவக்காரி.. என்று பேசி செல்கிறார்.
ரசிகர்கள் எதிர்பார்த்தபடி, அப்பாடா.. இப்போதான் குளுகுளுவென்று இருக்கு என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அப்பாடா.. இப்ப தான் குளு குளுன்னு இருக்கு.. 😀
— Vijay Television (@vijaytelevision) April 20, 2022
பாரதி கண்ணம்மா - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில #BarathiKannamma #VijayTelevision pic.twitter.com/CrJdWpZRtT