மின்வேலியில் சிக்கி பலியான ஆண் கரடி - பொதுமக்கள் சோகம்!!
death
bear
current shock
nilgiri
masinakudi
By Anupriyamkumaresan
மசினகுடி அருகே தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆண் கரடி ஒன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள தனியார் தோட்டத்தில் நேற்று ஆண் கரடி ஒன்று உயிரிழந்து கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் கரடியின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், காட்டுப் பன்றிகளை தடுப்பதற்காக தோட்டத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி கரடி உயிரிழந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து
கரடியை குழிதோண்டி புதைத்து விட்டு சென்றனர்.