நீ அந்த பொண்ணு மேல படுத்த அவ்வளவு தான்யா... ரவீந்தர் - மகாலட்சுமி திருமணம் பற்றி மோசமான கமெண்ட்
நீ அந்த பொண்ணு மேல படுத்த அவ்வளவு தான்யா என ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்ததற்கு ரவீந்தர் சகஜமாக பதில் அளித்துள்ளார்.
இரண்டாவது திருமணம்
தொகுப்பாளராக அறிமுகமான மகாலட்சுமி சின்னத்திரையிலும் நடிகையாக வலம் வருகிறார். மகாலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் குறித்த பதிவுகள்தான் சோசியல் மீடியாவின் அதிகம் பேசப்பட்டு வருகிறது. மகாலட்சுமி ஏற்கனவே திருமணம் முடிந்த நிலையில் அவருக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவரின் திடீர் திருமணம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சகஜமாக பதில் அளித்த ரவீந்தர்
இவர்களின் திருமணம் குறித்தான நூல்கள் மீம்ஸ் உள்ளிட்ட பல பதிவுகள் சமூக வலை தளத்தை ஆக்கிரமித்துள்ளது. திருமணம் பற்றி யூடியூப் சேனல் ஒன்றுக்கு ரவீந்திர மற்றும் மகாலட்சுமி அளித்த பேட்டியில்,
நாங்கள் இருவரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்தோம் இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டோம். இப்போது திடீரென நாங்கள் திருமணம் செய்து கொண்டதால் கண்டபடி விமர்சனம் செய்து வருகின்றனர்.
எங்கள் திருமணத்திற்கு பிறகு ஒரு கமெண்டை படித்தேன் அதில் யோவ் நீ அந்த பொண்ணு மேல படுத்த அவ்வளவுதான்யா... என்று இருந்தது இது எவ்வளவு மோசமான கமெண்ட் ஆனால் அதை பார்த்த உடனே எனக்கு என்ன தோணுச்சுன்னா அவ என் மேல படுத்தா வாட்டர் பெட் மாதிரி இருக்கும்...என்று சொல்லத் தோன்றுகிறது என்று அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்