‘’கும்பமேளாவை குறை சொல்பவர்களை நாடு மன்னிக்காது’’ -பாபா ராம்தேவ் கோபம்
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை அதாவது உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய மாநில அரசுகள் பல சிரமபட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட கும்பமேளா மற்றும் தேர்தல் பிரச்சாரம் போன்றவைதான் கொரோனா இரண்டாம் அலை பரவ அதிகமான காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் கும்பமேளா குறித்து விமரசனம் செய்பவர்களை கண்டித்துள்ள பாபா ராம்தேவ்.
சமூக வலைதளங்கள் மூலமாக கும்பமேளாவை குறை சொல்கின்றவர்கள் பெரும் தவறிழைக்கிறார்கள்.
Defaming Kumbh Mela & Hinduism through Toolkit is a social, cultural & political conspiracy & crime. I request people doing this that they can do politics but don't insult Hindus. This country won't forgive you. I appeal to people to boycott & oppose such forces: Yog Guru Ramdev pic.twitter.com/wpPTYbs4U5
— ANI (@ANI) May 19, 2021
இவ்வாறு அரசியல் செய்பவர்களை இந்த நாடு மன்னிக்காது. இதுபோன்ற நபர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்' என கூறியுள்ளார்.
அரசுக்கு ரூபா 800 மில்லியன் இழப்பு : அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் IBC Tamil
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan