இன்றைய ராசி பலன்கள் (7.09.2021)

astrology
By Nandhini Sep 07, 2021 05:21 AM GMT
Report

மேஷம்

எதையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும். வேலை சூழல் கடினமாக இருக்கும். குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு பாதிக்கப்படலாம்.

ரிஷபம்

சுமாரான நாளாக இருக்கும். எந்த ஒரு செயலையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுத்துங்கள். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

மிதுனம்

சாதகமான நாளாக இருக்கும். எல்லா வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். வேலையில் வெற்றிகளைக் காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும்.

கடகம்

புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் இன்றைய நாள் சாதகமானதாக மாறும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் அதிருப்தியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம்.

சிம்மம்

மந்தமான நாளாக இருக்கும். மன அமைதி குறையலாம். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மன அமைதியைப் பெற்றுத் தரும். குடும்பத்தில் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். இதனால் வாக்குவாதம் எழலாம்.

கன்னி

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய தினம் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ மனம் திறந்து பேசுவது நல்லது.

துலாம்

சிறப்பான நாளாக இருக்கும். செயலில் வெற்றி பெறுவீர்கள். வேலை சூழல் சுமுகமாக இருக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். அன்பான வார்த்தைகள் மூலம் மற்றவர்களை உங்கள் வசப்படுத்துவீர்கள். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும்.

தனுசு

மனக் கவலை நிறைந்த நாளாக இருக்கும். எண்ணங்களில் தெளிவு ஏற்படுத்திக்கொள்வது நல்லது. குடும்பத்தில் அமைதியற்ற சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம்.

மகரம்

இன்றைக்கு அவ்வளவாக சாதகமான நாளாக இருக்காது. செயல்களில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம்.

கும்பம்

வாய்ப்பு, வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். கடின முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.

மீனம்

பிற்பகல் வரை சுமாரான நாளாக இருக்கும். அதன் பிறகு நிலைமை அப்படியே தலைகீழாக மாறும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும்.