காதலித்து ஓடிப்போன அஞ்சலி..! மொத்தம் எத்தனை பேர்'னு சொல்லவா..? போட்டுடைத்த சித்தி
நடிகை அஞ்சலி குறித்து கடந்த சில ஆண்டுகளாக திருமண தகவல்கள் வெளிவந்து பெரும் பரபரப்பாகி வருகின்றன.
அஞ்சலி
தமிழில் "கற்றது தமிழ்" படத்தில் அறிமுகமான அஞ்சலி, பின்னர் "அங்காடி தெரு" படத்தில் பெரும் வெற்றியை பெற்றார். அதனை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் என பல வெற்றி படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.

சில காலம் முன்பு நடிகர் அஞ்சலியுடன் காதல் வசப்பட்டதாகவும், பின்னர் அவர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டதாகவும் பல தகவல்கள் வந்தன.
அதே போல தான் சில காலம் முன்பு அஞ்சலி பற்றி அவரது சித்தி சொன்ன தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அதாவது நடிகை அஞ்சலி +2 படிக்கும் போதே ஒருவரை காதலித்து வீட்டை விட்டு ஓடியதாகவும், பின்னர் ஒரு மாதம் கழித்து அவரை கண்டு பிடித்ததாகவும் கூறினார்.
You May Like This Video
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan