தொழிற்சாலையில் பயங்கரம் - விஷ வாயு தாக்கியதில் மூச்சு திணறி 7 பேர் உயிரிழப்பு
Andhra Pradesh
Death
By Sumathi
விஷ வாயு தாக்கி 7 பேர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திரா, காக்கிநாடா அருகே எண்ணெய் தொழிற்சாலை உள்ளது. அங்கு டேங்கரை 9 பேர் சுத்தம் செய்த நிலையில், விஷ வாயு தாக்கி 7 பேர் மூச்சு திணறி உயிரிழந்தனர். தொடர்ந்து டேங்கரில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு தொழிலாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட போலீஸார், எண்ணெய் ஆலை உரிமையாளர் அம்பாண்டி சுப்பண்ணாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.