அந்தமான் - நிகோபார் தீவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! அடுத்த என்ன நடந்தது?

earthquake andaman and nicobar island 3 places
By Anupriyamkumaresan Aug 03, 2021 06:16 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in இந்தியா
Report

இன்று காலை அந்தமான் - நிகோபார் தீவில் அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய நில அதிர்வுகள் மையம் வெளியிட்டுள்ள செய்தியில், நிகோபார் தீவில் இன்று காலை 7.21 மணியளவில் 4.6 ரிக்டர் அளவிலும், 9.12 மணியளவில் 6.1 ரிக்டர் அளவிலும், 9.13 மணியளவில் 5.9 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அந்தமான் - நிகோபார் தீவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! அடுத்த என்ன நடந்தது? | Andaman And Nicobar Island Earthquake 3 Places

மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.