என்னோட கல்யாண வாழ்க்கை சரியா அமையல : விவாகரத்து குறித்து முதன் முறையாக மனம் திறந்த சமந்தா

Samantha
By Irumporai Apr 01, 2023 04:41 PM GMT
Report

தனது விவாகரத்து குறித்து முதன் முறையாக நடிகை சமந்தா மனம் திறந்துள்ளார்.

சமந்தா 

தற்போது சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் , தற்போது அதிலிருந்து மெல்ல மீண்டு வருகின்றார். தற்போது விஜய் தேவகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்து வருகின்றார்,சமந்தா நடிப்பில் சாகுந்தலம் என்ற படம் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

என்னோட கல்யாண வாழ்க்கை சரியா அமையல : விவாகரத்து குறித்து முதன் முறையாக மனம் திறந்த சமந்தா | Amantha Clarified About Her Divorce Controversy

 தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் சமந்தா ஈடுபட்டு வருகின்றார் , இந்த நிலையில் தனது விவாகரத்து குறித்து பேட்டி ஒன்றில் பேசிய சமந்தா நான் விவாகரத்து செய்த சில நாட்களிலேயே எனக்கு புஷ்பா படத்தின் ஊ சொல்றியா பாடலில் நடனமாட வாய்ப்பு வந்தது. உடனடியாக சம்மதித்தேன்.

விவாகரத்து

நண்பர்கள், குடும்பத்தினர் என்னிடம், நீ இந்த நேரத்தில் குத்து பாடலுக்கு ஆடுவது நன்றாக இருக்காது என்றார்கள்நான் என் திருமண பந்தத்தில் நூறு சதவிகிதம் உண்மையாக இருந்தேன். ஆனால் எனக்கு சரியாக அமையவில்லை.

நான் செய்யாத குற்றத்திற்கு நான் ஏன் வருத்தப்பட வேண்டும். ஏற்கனவே நிறைய கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன் என்று பேசினார்.