நாளை மறுநாள் சனிக்கிழமை அனைத்து பள்ளி, கல்லுாரிகளும் செயல்படும் - தமிழக அரசு

Government of Tamil Nadu
By Thahir Nov 17, 2022 10:45 AM GMT
Report

வரும் சனிக்கிழமை (நவ.19) தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வேலை நாளாக இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு உத்தரவு 

தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டதை, ஈடுசெய்ய வரும் சனிக்கிழமை பணிநாளாக அனுசரிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்த நிலையில், 19-ஆம் தேதி பணி நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

all-schools-and-colleges-will-function-on-saturday

தீபாவளி பண்டிகை மறுநாள் 25-ஆம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் சனிக்கிழமை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.