நடிகர் தனுஷுக்கு அழைப்பு விடுத்த ஐஸ்வர்யா? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் தங்களது வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர்.
இந்த அறிவிப்பு அவர்களது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து இருவரது வீட்டிலும் சமாதானம் செய்ய முயன்றனர் குடும்பத்தினர்.ஆனால் இருவரும் தாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தனர். தனது மகள் ஐஸ்வர்யாவை நடிகர் ரஜினி கண்டித்ததாக கூறப்படுகிறது.
நீ மாப்பிள்ளை தனுஷுடன் சேர்ந்து வாழ்ந்தால் தான் நான் நிம்மதியாக இருப்பேன் என்று கூறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்களது படப்பிடிப்பு வேலைகளில் பிசியாக மாறின. ஐஸ்வர்யா தனது காதல் பாடலான முசாபிர் பாடல் தயாரிப்பில் படு பிசியாக இருந்து வருகிறார்.
ஐதராபாத்தில் தங்கி தனது தயாரிப்பில் வெளியாகும் பாடலின் படப்பிடிப்பை முடித்துள்ளார்.அந்த பாடல் காட்சிகள் மகளிர் தினமான 8-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் பாடல் வெளியீட்டு விழாவை பெரிய அளவில் நடத்த ஐஸ்வர்யா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு அவர் அழைப்புவிடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது காதல் கணவர் நடிகர் தனுஷுக்கு அவர் அழைப்பு விடுப்பாரா? என அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆவலுடன் எதிர்பாரத்து காத்துள்ளனர்.

Viral video: மின்னல் வேகத்தில் சென்ற Boat-எகிறி குதித்து கதிகலங்க செய்த முதலை- நீங்களே பாருங்க Manithan
