மீண்டும் விலையை உயர்த்தும் ஏர்டெல் - அதிர்ச்சியில் பயனாளர்கள்
Airtel
By Nandhini
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது.
ஒரு வாடிக்கையாளரிடமிருந்து குறைந்தபட்சம் ரூ.200 வசூலிக்க ஏர்டெல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர்.