ஆகஸ்ட் 1க்கு பிறகே கல்லுாரி சேர்க்கை தொடங்கும் - அமைச்சர் பொன்முடி தகவல்

Admission Tamilnadu Higher Education
By Thahir Jun 28, 2021 07:02 AM GMT
Report

ஆகஸ்ட் 1க்கு பிறகு கல்லுாரி சேர்க்கை தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 1க்கு பிறகே கல்லுாரி சேர்க்கை தொடங்கும் - அமைச்சர் பொன்முடி தகவல் | Admission Higher Education

தனியார் கல்லுாரிகளில் சேர்க்கை நடைபெறுவதாக தகவல் வருகிறது.அவ்வாறு நடத்தக் கூடாது. பொறியியல் கல்லுாரிகளில் வழக்கமான சேர்க்கை முறையே பின்பற்றப்படும்.

ஏ.கே.ராஜன் குழு பரிந்துரையின் படி சட்டம் இயற்றப்பட்டு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.