நீண்ட நாட்களுக்கு பிறகு மாடர்ன் உடையில் நடிகை சினேகா - அசந்து போன ரசிகர்கள்.,!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சினேகா. என்னவளே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்.
விஜய்,அஜித்,சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
புன்னகை இளவரசி என்றழைக்கப்படும் இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு விஹான் என்ற மகனும்,ஆத்யந்தா என்ற மகளும் உள்ளன. எப்போதும் சமூக வளைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை சினேகா தனது குடும்பத்தினர் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பார்.
தற்போது மாடர்ன் உடையில் அழகிய போஸ் கொடுத்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.