எல்லாருக்கும் பிடிச்ச நடிகர்; அட்ஜஸ்ட்மென்ட் கேட்டாரு; அந்த 10 நிமிஷம்... - நடிகை கதறல்!

Tamil Cinema Tamil TV Serials Tamil Actors Tamil Actress Samyuktha
By Jiyath May 08, 2024 03:40 PM GMT
Report

அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து நடிகை சம்யுக்தா பேசியுள்ளார்.

நடிகை சம்யுக்தா

சிப்பிக்குள் முத்து என்ற சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சம்யுக்தா. தொடர்ந்து பாவம் கணேசன், நிறைமாத நிலவே உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் தனது சக நடிகரான விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

எல்லாருக்கும் பிடிச்ச நடிகர்; அட்ஜஸ்ட்மென்ட் கேட்டாரு; அந்த 10 நிமிஷம்... - நடிகை கதறல்! | Actress Samyuktha About Adjustment Problem

ஆனால் திருமணமான ஒரே மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சம்யுக்தா அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது "ஒரு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படத்தின் பெயர் சொல்ல விரும்பல.

எல்லாரும் தான் பண்றாங்க.. 2 தடவைக்கே எனக்கு அப்படியாச்சு - நடிகை ஷாலின் சோயா பகீர்!

எல்லாரும் தான் பண்றாங்க.. 2 தடவைக்கே எனக்கு அப்படியாச்சு - நடிகை ஷாலின் சோயா பகீர்!

எல்லாமே போச்சு

ஆனால் அது ஒரு பெரிய பட்ஜெட் படம். அதில் நடிச்சது ரொம்ப பேமஸான நடிகர். அதுவும் எல்லாருக்கும் பிடிச்ச நடிகர். எனக்கு அந்த படத்தில் நடிக்க சொல்லி கால் வந்துச்சு. ரொம்ப முக்கியமான ஒரு ரோல் அப்படீன்னு சொன்னாங்க.

எல்லாருக்கும் பிடிச்ச நடிகர்; அட்ஜஸ்ட்மென்ட் கேட்டாரு; அந்த 10 நிமிஷம்... - நடிகை கதறல்! | Actress Samyuktha About Adjustment Problem

சரி நானும் பண்றேன்னு சொன்னேன். எல்லாம் பேசி முடிச்சதும், இந்த மாதிரி அட்ஜஸ்ட்மென்ட் பண்ணனும்னு சொன்னாங்க. ஒரு 10 நிமிஷம் தான் பேசுனாங்க. அந்த 10 நிமிஷத்துல நான் என்னென்னமோ யோசிச்சிட்டேன்.

இவர் கூட நம்ம நடிக்கப்போறோம் அப்படிலாம் நிறைய நெனச்சுட்டேன். ஆனால், அட்ஜஸ்ட்மென்ட்னு ஒரு வார்த்தையை கேட்ட அந்த ஒரு நொடியில் எல்லாமே போச்சு" என்று வேதனை தெரிவித்துள்ளார். 

பல பேருடன் தொடர்பு; பணத்தேவை இருந்துச்சு.. அதனால - ரேஷ்மா பசுப்புலேட்டி கண்ணீர்!

பல பேருடன் தொடர்பு; பணத்தேவை இருந்துச்சு.. அதனால - ரேஷ்மா பசுப்புலேட்டி கண்ணீர்!