இந்தியா கோப்பையை வென்றால்! கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன் - பிரபல நடிகை பகீர்!

Cricket Indian Cricket Team ICC World Cup 2023
By Jiyath Nov 17, 2023 03:38 AM GMT
Report

பிரபல நடிகையின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

உலகக்கோப்பை

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி போட்டியை எட்டியுள்ளது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்தியா கோப்பையை வென்றால்! கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன் - பிரபல நடிகை பகீர்! | Actress Rekha Boj Statement On World Cup

மேலும் நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் உலகக்கோப்பைக்காக மோதவுள்ளனர். இந்த போட்டியானது வரும் 19ம் தேதி, குஜராத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தின் நடைபெறுகிறது.

அஜித் வேணும்னே அப்படி பண்ணாரு; அதை அப்படியே சொன்னாரு - நடிகை சைத்ரா வெளிப்படை!

அஜித் வேணும்னே அப்படி பண்ணாரு; அதை அப்படியே சொன்னாரு - நடிகை சைத்ரா வெளிப்படை!

நடிகை சர்ச்சை கருத்து

இம்முறை உலகக்கோப்பையை இந்திய அணி தட்டித்தூக்கும் என்ற நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தெலுங்கு நடிகையான ரேகா போஜ் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

இந்தியா கோப்பையை வென்றால்! கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன் - பிரபல நடிகை பகீர்! | Actress Rekha Boj Statement On World Cup

இவர் மாங்கல்யம், டாமினி வில்லா, காலாயா தாஸ்மை நாமா, காட்சயாமி, சுவாதி சினுகு. ரங்கீலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ரேகா போஜ் கூறியதாவது "உலக கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுகிறேன்.

இந்தியா இறுதி போட்டியில் வென்று உலக கோப்பையை வென்றால் அதைவிட வேறு சந்தோஷம் இருக்குமா? என்று பதிவிட்டுள்ளார். இவரின் பதிவுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இது அருவருக்கத்தக்க செயல் என பதிவிட்டு வருகின்றனர்.