நடிகை சித்ரா வீட்டில் இவ்வளவு காண்டம் இருந்தது - பிரபல சீரியல் நடிகை பரபரப்பு பேட்டி..!

V. J. Chitra
By Thahir May 11, 2022 11:36 PM GMT
Report

சித்ரா மற்றும் அவரது கணவர் வீட்டில் இவ்வளவு காண்டம் இருந்தது என ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.

சீரியல் நடிகையான சித்ரா கடந்த ஓராண்டுக்கு முன் தனது காதல் கணவருடன் தனியார் ஹோட்டல் அறையில் இருந்த போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நடிகை சித்ரா வீட்டில் இவ்வளவு காண்டம் இருந்தது - பிரபல சீரியல் நடிகை பரபரப்பு பேட்டி..! | Actress Chitra Had So Many Condoms At Home

இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள ஹேம்நாத் தனக்கும் சித்ரா மரணத்திற்கும் தொடர்பில்லை என்றார்.

இதற்கு காரணம் ஒரு மாஃபியா கும்பல் தான் என்று பரபரப்பை கிளப்பியுள்ளார். அவரின் மரணத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சித்ராவின் தோழியும் சீரியல் நடிகையுமான ரேகா நாயர் சித்ரா மற்றும் ஹேம்நாத் குறித்து திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.

நடிகை சித்ரா வீட்டில் இவ்வளவு காண்டம் இருந்தது - பிரபல சீரியல் நடிகை பரபரப்பு பேட்டி..! | Actress Chitra Had So Many Condoms At Home

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் சித்ரா நல்ல பொண்ணான்னு கேட்டா இல்ல.தண்ணி அடிச்சா, நிறைய பேர காதலிச்சா.. நிறைய பேர் கூட இல்லீகள் கான்டெக்ட்ல இருந்தா.

பிடிக்கலன்னா, விட்டுட்டு போயிருக்கலாம். அவளை கொலை பண்ண வேண்டிய அவசியம் இல்லை. யாரோட உயிரையும் எடுக்குற உரிமை யாருக்கும இல்ல.

அவளோட நிச்சயதார்த்த போட்டோவ பார்த்ததுமே நீங்க கல்யாணம் பண்ணிக்காதீங்கன்னு சொன்னேன். சித்ரா கேட்கல.

சாகுறப் பீரியடில் சித்ரா எப்படி இருந்தான்னு எனக்கு நல்லா தெரியும். அவ்ளோ அவசரமா கல்யாணம் பண்றதுக்கான காரணமும் அதுதான். ஆனால் அதை எங்கேயும் சொல்ல முடியாத நிலைமையில இருக்கேன்.

சித்ரா,ஹேம்நாத் உடன் வீட்டில் இருக்கும் போது இவ்வளவு காண்டம் இருந்தது என பிரபல தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.இவரின் பேச்சால் சீரியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.