விவாகரத்திற்கு பிறகு மீண்டும் சிக்கில் சிக்கிய நடிகர் தனுஷ் - ஷாக்கான ரசிகர்கள்..!

Dhanush Anirudh Ravichander Aishwarya Rajinikanth
By Thahir May 14, 2022 10:30 PM GMT
Report

நடிகர் தனுஷ் மீண்டும் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ்.

இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஐஸ்வர்யாவும்,தனுஷு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் 18 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த இருவரும் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர்.

விவாகரத்திற்கு பிறகு  மீண்டும் சிக்கில் சிக்கிய நடிகர் தனுஷ் - ஷாக்கான ரசிகர்கள்..! | Actor Dhanush Is In Trouble Again

இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.ஐஸ்வர்யா மீண்டும் வாழ விருப்பம் தெரிவித்தாலும் தனுஷ் விரும்பவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே நடிகர் தனுஷ் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார்.ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்திருந்த படம் 3.

இந்தப் படத்தின் மூலம் தான் அனிருத் இசையமைப்பாளர் அறிமுகமானார். இந்த படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொல வெறி பாடல் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது.

விவாகரத்திற்கு பிறகு  மீண்டும் சிக்கில் சிக்கிய நடிகர் தனுஷ் - ஷாக்கான ரசிகர்கள்..! | Actor Dhanush Is In Trouble Again

இந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியிருந்தார்.இந்த பாடலுக்காக அனிருத் பல விருதுகள் கிடைத்தது. இந்த பாடல் தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

ஒய் திஸ் கொல வெறி பாடல் துருக்கி விளம்பரத்தின் பாடலின் காப்பி என கூறப்படுகிறது. இதை மறுத்துள்ள தனுஷ் ரசிகர்கள் ஒய் திஸ் கொலவரி பாடல் 2011 ஆம் ஆண்டு வெளியானது என்றும் துருக்கி விளம்பரம் 2015 ஆம் ஆண்டு வெளியாகியு்ளளதால் துருக்கி விளம்பரம் தான் காப்பி என கூறப்படுகிறது.