சுமார் 5 மீட்டர் பனிக்கு அடியில் புதைந்த நபர் - பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ வைரல்...!
சுமார் 5 மீட்டர் பனிக்கு அடியில் புதைந்த நபரை போலீசார் உடனடியாக மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 5 மீட்டர் பனிக்கு அடியில் புதைந்த நபர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கடந்த 9ம் தேதி அல்டே, சின்ஜியாங்கில் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில், சுமார் 5 மீட்டர் பனிக்கு அடியில் ஒருவர் புதைந்து விட்டார்.
இதனையடுத்து போலீசாரும், பொதுமக்களும் உடனடியாக புதைந்திருந்த மனிதரை மீட்டு உயிரை காப்பாற்றினர். மீட்கப்பட்டவர் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் கண்ணீர் மல்க பேசுகையில், உங்கள் அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.

The rescued man said:Thank you! I love you!❤️❤️❤️
— Sharing travel (@TripInChina) January 13, 2023
In the avalanche in Altay, Xinjiang on January 9, the police rescued a man buried under 5 meters of snow. It took them 26 minutes from receiving the alarm to rescuing people.? pic.twitter.com/rBpPu5uZfa