சுமார் 5 மீட்டர் பனிக்கு அடியில் புதைந்த நபர் - பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ வைரல்...!
சுமார் 5 மீட்டர் பனிக்கு அடியில் புதைந்த நபரை போலீசார் உடனடியாக மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 5 மீட்டர் பனிக்கு அடியில் புதைந்த நபர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கடந்த 9ம் தேதி அல்டே, சின்ஜியாங்கில் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில், சுமார் 5 மீட்டர் பனிக்கு அடியில் ஒருவர் புதைந்து விட்டார்.
இதனையடுத்து போலீசாரும், பொதுமக்களும் உடனடியாக புதைந்திருந்த மனிதரை மீட்டு உயிரை காப்பாற்றினர். மீட்கப்பட்டவர் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் கண்ணீர் மல்க பேசுகையில், உங்கள் அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.

The rescued man said:Thank you! I love you!❤️❤️❤️
— Sharing travel (@TripInChina) January 13, 2023
In the avalanche in Altay, Xinjiang on January 9, the police rescued a man buried under 5 meters of snow. It took them 26 minutes from receiving the alarm to rescuing people.? pic.twitter.com/rBpPu5uZfa
இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil
போதைப்பொருள் சூத்திரதாரி பாசிக்கின் துபாய் தங்க வியாபாரம்! இலங்கையில் மட்டும் 100 பில்லியன் சொத்துக்கள் IBC Tamil
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி IBC Tamil