மாட்டு தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறை

cattlefodderscamlaluprasad 5yearjaillaluprasadyadav
By Swetha Subash Feb 21, 2022 02:31 PM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

மாட்டுத்தீவன் ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

எற்கனவே 4 வழக்குகளில் தண்டனை பெற்றவர் லாலுபிரசாத் இவர் தற்போது ஜாமினில் வெளியே உள்ளார்.

இந்நிலையில் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ரூ. 60 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளது. இந்த 5வது வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.