நேற்று நடந்த +2 பொதுத்தேர்வை மீண்டும் எழுதாத 47 ஆயிரம் மாணவர்கள்
Tamil nadu
Government of Tamil Nadu
By Thahir
தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மீண்டும் தேர்வு எழுத வராத மாணவர்கள்
இதுவரை தமிழ், ஆங்கில பாடத்தேர்வுகள் நடைபெற்றுள்ளன. நேற்று இயற்பியல், பொருளியல்,கணினி தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று நடந்த பிளஸ்-2 தேர்வை 47 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மார்ச் மாதம் தொடங்கிய மொழித் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் 47 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாதது கல்வி வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ஷ்டத்தை பாக்கெட்டில் வைத்திருக்கும் லட்சியவாதிகள் பிறந்த மாதம் என்ன? ஜோதிட சாஸ்த்திரம் Manithan

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
