மொஹரம் ஊர்வலத்தின் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழப்பு..!

Death
By Thahir Jul 30, 2023 01:42 AM GMT
Report

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த மொஹரம் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

4 பேர் உயிரிழப்பு 

பொகாரோ மாவட்டத்தின் கேட்கோ கிராமத்தில், மொஹரம் பண்டிகையை ஒட்டி ஊர்வலம் நடைபெற்றது. பெட்டர்வார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெட்கோ கிராமத்தில்,

4 killed in Moharram procession electrocution

இரும்பினால் ஆன அவர்களின் மதக் கொடி, மின் கம்பியில் சிக்கியபோது, இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.