மொஹரம் ஊர்வலத்தின் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழப்பு..!
Death
By Thahir
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த மொஹரம் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
4 பேர் உயிரிழப்பு
பொகாரோ மாவட்டத்தின் கேட்கோ கிராமத்தில், மொஹரம் பண்டிகையை ஒட்டி ஊர்வலம் நடைபெற்றது. பெட்டர்வார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெட்கோ கிராமத்தில்,
இரும்பினால் ஆன அவர்களின் மதக் கொடி, மின் கம்பியில் சிக்கியபோது, இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.