பேருந்து ஓட்டையில் விழுந்து பள்ளி மாணவி பலி : கைதான 8 பேரும் விடுதலை
Chennai
Crime
By Irumporai
2012ஆம் ஆண்டு சிறுமி பேருந்து ஓட்டையிலிருந்து விழுந்து உயிரிழந்த வழக்கில், 8 பேரும் விடுதலை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமி பலி
பேருந்து ஓட்டையில் விழுந்த சிறுமி சென்னை தாம்பரத்தில் கடந்த 2012 - ஆம் ஆண்டு தனியார் பள்ளியில் படிக்கும் இரண்டாம் வகுப்பு மாணவி சுருதி, பேருந்து ஓட்டையில் இருந்து கீழே விழுந்தார், இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

விடுதலை கொடுத்த நீதி மன்றம்
இந்த சம்பவம் தொடர்பாக 8 - பேர் கைது செய்யப்பட்டனர், இது தொடர்பான வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 8 நபர்களையும் விடுதலை செய்து செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள் சூத்திரதாரி பாசிக்கின் துபாய் தங்க வியாபாரம்! இலங்கையில் மட்டும் 100 பில்லியன் சொத்துக்கள் IBC Tamil
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil