2 குழந்தைகள் துடிதுடித்து பலி; மனைவிக்கு நேர்ந்த கதி - கணவன் வெறிச்செயல்!

Attempted Murder Crime Salem
By Sumathi Feb 19, 2025 04:53 AM GMT
Report

மனைவி மற்றும் குழந்தைகளை கணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம்

சேலம், கிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அசோக்குமார்(40). இவரது மனைவி தவமணி(38). இவர்களுக்கு வித்யதாரணி, அருள்பிரகாஷ் மற்றும் அருள்குமாரி என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.

salem

இந்நிலையில், அவரது வீட்டிற்கு உறவினர்கள் சென்றுள்ளனர். அப்போது மனைவி மற்றும் 3 குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த கணவர்.. மீன் குழம்பில் விஷம் வைத்த மனைவி -பகீர் பின்னணி!

உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த கணவர்.. மீன் குழம்பில் விஷம் வைத்த மனைவி -பகீர் பின்னணி!

குழந்தைகள் பலி

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மூவரையும் மருத்துவமனையில் அனுமதித்ததில், 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், தவமணி மற்றும் குழந்தை அருள்குமாரி தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2 குழந்தைகள் துடிதுடித்து பலி; மனைவிக்கு நேர்ந்த கதி - கணவன் வெறிச்செயல்! | 2 Child Killed By Her Father Salem

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மனைவி, குழந்தைகளை கணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.