1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை

School Exam Announcement 1std 5std
By Thahir Apr 03, 2022 06:16 AM GMT
Report

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான 1 முதல் 5 வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

நேற்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இந்த ஆண்டுக்கான இறுதி தேர்வு நடைபெறாது என செய்தி பரவியது.

இந்நிலையில் தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வு நடைபெறாது என செய்தி வெளியான நிலையில் இந்த செய்தி தவறானது பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது.

அதனால் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.